முதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரி முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.  குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , யாழ் மாநகர சபையின் சகல விதமான செயற்பாடுகளும் கடந்த 26.03.2018ஆம் திகதி நடைபெற்ற சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது சபை அமர்வை தொடர்ந்து சபையின்  முழுமையான … Continue reading முதல்வர் துஸ்பிரயோகம் செய்கிறார்-உறுப்பினர்கள் குற்றச்சாட்டு